Day: 23 May 2022

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சீனாவுக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட்  சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று திங்கட் கிழமை ஆரம்பித்துள்ள இந்த விஜயமானது 28 ஆம் திகதி சனிக்கிழமை…

மேலும்....

வாகன விபத்தில் 7 வயது சிறுமி பலி!

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி பொலிஸ்…

மேலும்....

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல அதிரடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்…

மேலும்....

எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்!

எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனை தியத்தலாவை…

மேலும்....

200 மீற்றர் ஓட்டத்தில் புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை நிலைநாட்டினார் யுப்புன்

இத்தாலியில் கார்லோ ஸெக்சினி ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 12 ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் புதிய…

மேலும்....

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது பஞ்சாப் கிங்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற கடைசி ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் லீக் போட்டியில் 5 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ்…

மேலும்....

கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை : பரீட்சைகள் ஆணையாளர்!

பரீட்சைகள் சட்டத்திற்கமைய பரீட்சை ஆரம்பமாகி அரை மணித்தியாலம் தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குவது வழமையாகும். எனினும் இம்முறை நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்கள்…

மேலும்....

விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை : பரீட்சையை நடத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை !

பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. யாழில் கூட இறுதிகட்ட யுத்தத்தின் போதும் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றன….

மேலும்....

சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம் : விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com