Day: 16 May 2022

முள்ளிவாய்க்கால் பேரணியில் சிங்கள மாணவர்களும் இணைந்து அஞ்சலி
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவு தூபியை இன்றைய தினம் திங்கட்கிழமை(16) வந்தடைந்தது. இதன்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால்…
மேலும்....
பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரச ஆதரவாளர்களை கைதுசெய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசாங்கத்தின்…
மேலும்....
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இன்று…
மேலும்....
இரட்டைச் சதத்தை தவறவிட்ட மெத்யூஸ் : பங்களாதேஷுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இலங்கை வலுவான நிலையில்
பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று திங்கட்கிழமை (16) ஏஞ்சலோ மெத்யூஸ் கடைசி வீரராக 199 ஓட்டங்களுடன்…
மேலும்....