Day: 13 May 2022

தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல் செம்மணியில்!
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் இன்று காலை யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற…
மேலும்....
கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு என்பன இன்று காலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபிக்கு…
மேலும்....
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கல்!
தமிழினப் படுகொலைக் கஞ்சி இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் வழங்கப்பட்டது. ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழினப் படுகொலை ஆவணங்கள் தியாகதீபம்…
மேலும்....
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை இரண்டாவது நாளாகவும் முன்னெடுப்பு
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில் இன்று இரண்டாவது நாளாகவும்…
மேலும்....