Day: 11 May 2022

மூடர்களின் செயற்பாட்டால் தாய் நாடு நீதியற்ற நாடாக மாறியுள்ளது – டலஸ்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த ஒருமாத காலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்ட எழுச்சி போராட்டத்தில் அரசாங்கத்தின் ஒரு தரப்பு மூடர்களின் செயற்பாட்டின் பெறுபேற்றினால் தாய் நாடு நீதியற்ற…

மேலும்....

7 மணி நேர ஊரடங்கு தளர்வு : மேல்மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை !

நாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2…

மேலும்....

அரசியலமைப்பிற்கமையவே மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன் – ஜெனரல் கமல் குணரத்ன

அரசியலமைப்பின் பிரகாரம் நான் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதன் அடிப்படையிலேயே முப்படையினருக்கு துப்பாக்கிச்சூட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல்…

மேலும்....

திட்டமிடப்பட்ட ஒரு குழுவால் முன்னெடுக்கப்படும் வன்முறைகள் இராணுவ ஆட்சிக்கு வித்திடும் – அநுரகுமார

ஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தின் மத்தியில் திட்டமிடப்பட்ட ஒரு குழுவினரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தீ வைத்தல், கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் ஆகியவை வன்முறை சம்பவங்களில்…

மேலும்....

சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பம் ; மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியிடம் வாக்குமூலம்

மக்களின்  அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில்,  கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்து மீறித் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில்  சி.ஐ.டி….

மேலும்....

புதிய அரசாங்கத்துடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையுடன் தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி தமது கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு…

மேலும்....

சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – அத்துரலியே ரத்ன தேரர்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை சகல துறைகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கிய ஒரு சில அமைச்சர்களின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டகார்கள் தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். பாராளுமன்ற…

மேலும்....

ஜனாதிபதி கோட்டா பதவி விலகவேண்டும் : கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையோர் வலியுறுத்து

நாடளவிய ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களை செய்து வரும் நிலையில் அவர்களின் வெளிப்பாடுகளுக்கு அமைவாக அவர் பதவி…

மேலும்....

ஊரடங்குச் சட்டம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (12) காலை 7 மணியுடன்…

மேலும்....

புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை இவ்வாரத்திற்குள் ஸ்தாபிப்பேன் : ஜனாதிபதி உறுதி

இவ்வாரத்திற்குள் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிப்பேன் என ஜனாதிபதி உறுதி பூண்டுள்ளார். இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே இந்த உறுதியை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com