Day: 7 May 2022

சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி கொழும்பு ஆமர் வீதியில் தொடரும் ஆர்ப்பாட்டம்

நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  எனினும் நாளாந்தம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்த மக்கள் இன்றையதினம்…

மேலும்....

சிங்கள மக்களின் கண் முன் சிங்களத் தலைவரால் நாடு நாசமாக்கப்படுவதாக இருந்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் இவர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் – கஜேந்திரகுமார்

சிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை சிங்கள தலைவர்கள்  நாசமாகுவதாக இருந்தால் தமிழ் சமூகத்துக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் நாட்டின்…

மேலும்....

கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயமொன்றிலிருந்து சடலம் மீட்பு

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை  பொது மக்களால்  அடையாளம் காணப்பட்டுள்ளது. 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான…

மேலும்....

மருந்து தட்டுப்பாடு ; யாழ் போதனா வைத்தியசாலை பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதன்படி நேற்று (06)  இரவு…

மேலும்....

கல்லடி திருச்சொந்தூர் ஆலயத்திற்குள் இளைஞர்குழு தாக்குதல் ; குருக்கள் உட்பட 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு கல்லடி திருச்சொந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு வியாழக்கிழமை இரவும் நேற்று வெள்ளிக்கிழமை (06) பகலிலும் தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com