Day: 6 May 2022

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை மேற்கொண்டிருந்தனர். வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு…
மேலும்....
நுவரெலியாவிலும் அரசுக்கு எதிராக போராட்டம்
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நுவரெலியாவிலும் அரசுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது….
மேலும்....
பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை ; பிரதமர் மஹிந்த விளக்கம்
பிரதமர் பதவியிலிருந்து தன்னை விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தின்…
மேலும்....
இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் – ஆணையை பிறப்பித்தார் ஜனாதிபதி
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக…
மேலும்....