Day: 5 May 2022

எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது – சபாநாயகர்

பிரதி சபாநாயகர் தெரிவிற்கான  வாக்குசீட்டினை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி அணியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளவர்களுக்கு காண்பித்தார்.  எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது என சபாநாயகர்…

மேலும்....

எதிர்தரப்பினரது செயற்பாடு ஒரு காட்டிக்கொடுப்பு – பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் சார்பில் எனது பெயரை பரிந்துரை செய்யும் தீர்மானத்திற்கு இன்று காலை வரை சகல தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்த வேளை இறுதி தருணத்தில்…

மேலும்....

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம்  தெரிவித்துள்ளது. மக்களால் நடத்தப்படவுள்ள…

மேலும்....

வவுனியா குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் விடுத்தும் காத்து கிடக்கும் மக்கள்

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக அதிகளவான மக்கள் கூட்டம் கடவுசீட்டினை பெறுவதற்கு இன்றையதினம் (05) காத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.  குடிவரவு மற்றும் குடியகல்வு…

மேலும்....

ஹர்த்தாலுக்கு விமான நிலைய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கம் ஆதரவு

நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நாளை (06) முதல் சில சேவைகளை விலக்கிக் கொள்வதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து…

மேலும்....

சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து குடும்பஸ்தர் கோட்டாகோகம நோக்கி பயணம்

நுவரெலியா – டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து இன்று (05) காலை இரண்டு பிள்ளைகளின் தந்தையான  குடும்பஸ்தர் கொழும்பில் காலிமுகத்திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நடைபவனியாக…

மேலும்....

08 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

நாளை (06) முதல் 08 ஆம் திகதி வரை நாளாந்தம் சுழற்சி முறையில்  03 மணித்தியாலங்களும்  20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி…

மேலும்....

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் எரிபொருள் பின்வருமாறு வழங்கப்படும் என இலங்கை…

மேலும்....

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணியை  முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். பத்தரமுல்லை தியத…

மேலும்....

ஒருசில மாற்றங்களுடன் முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் – சபை முதல்வர் தினேஷ் குணவர்தன

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்து மக்கள் கோரும் ஒருசில மாற்றங்களுடன்  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களுக்கமைய முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com