Day: 2 May 2022

காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகப்பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிப்பு

காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயில் பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று (02) 24 ஆவது…

மேலும்....

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றைய தினம் சந்தித்தார். இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

மேலும்....

யாழ். கலாச்சார மண்டபத்தை பார்வையிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை காலை 10 30 மணியளவில்  இந்திய அரசின் நிதி…

மேலும்....

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இந்திய எல்லைப் பகுதியில்  விசைபடகு நிறுத்தப் பட்டிருப்பதைக்…

மேலும்....

13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – யாழில் அண்ணாமலை தெரிவிப்பு

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்….

மேலும்....

கடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேர் இந்தியாவிற்கு செல்வதாக கூறிக் கைது

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13  நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது…

மேலும்....

தரமற்ற எரிபொருள் விநியோகம் : முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கம்

தரமற்ற எரிபொருள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற…

மேலும்....

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் வி.சுரேந்திரன் மற்றும் பிரபாத் ஆகியோருடன் இணைந்த அனைத்து மாணவர்களும் விடுதியில் இருந்து…

மேலும்....

நாட்டின் நெருக்கடி நிலை தீர்க்கப்படும் வரை அரசியல்வாதிகள் எவரும் என்னை சந்திக்க முடியாது – திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர்

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் மாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரை பொறுப்பானவர்கள் எவரும் பதிலளிக்காத காரணத்தினால் தன்னை சந்திப்பதற்கு எவருக்கும் அனுமதியளிக்கப்…

மேலும்....

இஸ்லாமியர்களுக்கு பிரதமர் ரமழான் பண்டிகை வாழ்த்து

உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com