Month: May 2022

நாட்டுப்பற்றாளர் நடேசன் 18ம் வருட நினைவேந்தல்!
31.05.2004அன்று மட்டக்களப்பில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவான கருணா – பிள்ளையான் – இனியபாரதி குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களின் 18வது வருட…
மேலும்....
சிறுமியை வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்ததாகவும் முயற்சி கைகூடாத நிலையில் சேற்றில் அமிழ்த்தி கொலை செய்ததாகவும் கைதான “கொத்து பாஸ்” பரபரப்பு தகவல்
பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் அருகே வசித்த 9 வயதான பாத்திமா ஆய்ஷா அக்ரம் எனும் சிறுமியின் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர்…
மேலும்....
அட்டலுகம சிறுமி எவ்வாறு கொலை செய்யப்பட்டார் – பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுமி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை…
மேலும்....
பொரலஸ்கமுவ நகர சபை தலைவர் கைது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக…
மேலும்....
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் !
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது . முல்லைத்தீவில் தொடரும் தொடர்போராட்டத்தின் 1906 நாளான நேற்று இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை…
மேலும்....
கைது செய்யப்பட்ட ‘ரட்டா’ பிணையில் விடுதலை
சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும்…
மேலும்....
ஜோன்ஸ்டனுக்கு எதிராக மேல் நீதிமன்றில் 5 வழக்குகள் தாக்கல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு திங்கட்கிழமை (30) ஐந்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…
மேலும்....
தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு – வவுனியாவில் சோகம்
வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. 16…
மேலும்....
திருகோணமலையில் தொடர்ந்தும் மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கும் மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…
மேலும்....
வீட்டிலிருந்து தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு – களுத்துறையில் சம்பவம்
களுத்துறை, ஹினடியங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 69 வயதுடைய தந்தை மற்றும் 33 வயதுடைய மகள்…
மேலும்....