Month: April 2022

அரசுக்கு எதிராக முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.இல்யாஸ் சத்தியாக்கிரக போராட்டம்

ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளம் – கொழும்பு முகத்திடலில் நேற்று (27) இரவு முதல் சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம்…

மேலும்....

யாசகம் கொடுக்காததால் நபர் வெட்டிக்கொலை – தலங்கம பகுதியில் சம்பவம்

தலங்கம, பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் யாசகரால்  வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்வாறு உயிரிழந்தவர்…

மேலும்....

பலாங்கொடையில் ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

பலாங்கொடை கல்வி வலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று (28) முன்னெடுத்தனர். இவ்வார்ப்பாட்டமானது பலாங்கொடை ஒழுகங்தோட்டை பகுதியில்  கல்வி வலய…

மேலும்....

மலையகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

புசல்லாவ பகுதி தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும்....

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் அரச, தனியார் துறையினர் ஆர்ப்பாட்டம்

அரச மற்றும் தனியார் துறை சார்ந்த அனைவரும் பதுளை மாவட்டத்தின் பதுளை,பசறை, வெளிமடை,பண்டாரவளை ஆகிய பகுதிகளில் பாரிய மறியல் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும்  இன்றைய தினம் 2022-04-28 மேற்கொண்டனர். …

மேலும்....

இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று அதிபர், ஆசிரியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவ்வார்ப்பாட்டம் இரத்தினபுரி நகரில் இன்று மு பகல் 11.00…

மேலும்....

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புக்களால் கண்டி நகரில் ஆர்ப்பாட்டம்

அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்தும் அரசு உடன் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்து பல்வேறு அரசநிறுவனங்கள் மற்றும் தனியார்…

மேலும்....

ரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம் : நீதிமன்றின் கைது உத்தரவை அடுத்து சுகயீனமடைந்த பொலிஸ் குழுவினர் வைத்தியசாலைகளில் அனுமதி

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில்,…

மேலும்....

கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொட்டகலை நகரில் இன்று (28) மதியம் மறியல் ஆர்ப்பாட்டம்…

மேலும்....

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசுக்கு கடும் எச்சரிக்கை – செந்தில் தொண்டமான்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மலையகம் உள்ளிட்ட தோட்டப்புறங்கள் மற்றும் நகரங்களில் 300 க்கும் மேற்பட்ட போராட்டங்கள்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com