Month: March 2022

விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் போராட்டம்!
பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்…
மேலும்....
பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறையில் உபகரணங்கள் வழங்கப்பட்டது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் நிதிஒதுக்கீட்டின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமூக நிறுவனங்களிற்கு 24.03.2022அன்று உபகரணங்கள்…
மேலும்....
அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரும் இலங்கை
பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனயால் கடன் கோரப்பட்டுள்ளது.
மேலும்....
பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (SGBV) அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும்…
மேலும்....
ரணிலிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். அங்கு கருத்துரைத்த ரணில்…
மேலும்....
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்
சுமார் 1,500 கொள்கலன்கள் பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த…
மேலும்....
விசா கட்டணத்தில் திருத்தம்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் பெறுமதியின் ஏற்ற இறக்கம் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது…
மேலும்....
சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
சீனாவில் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற…
மேலும்....
உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஆதரவு
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கதே ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர்….
மேலும்....
இங்கிலாந்து சிறையில் நடைபெற்ற ஜூலியன் அசாஞ்சே – ஸ்டெல்லா மோரிஸ் திருமணம்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று திருமணம் செய்துகொண்டார். ஜூலியன் அசாஞ்சே…
மேலும்....