Day: 22 February 2022

அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று தீர்மானம்!

அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இடம்பெறவுள்ளது….

மேலும்....

பாதுகாப்புச் சட்டங்கள்: சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை !

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில்…

மேலும்....

தாதியர் சங்கத்தினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டது

அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ள நிலையில்,…

மேலும்....

கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை!

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் இன்று (திங்கட்கிழமை) மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மனித கழிவுகள் அடங்கிய…

மேலும்....

மோட்டார் சைக்கிள் – மாட்டு வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் – மாட்டு வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த சின்னையா லோகேஸ்வரன்…

மேலும்....

அரசியல் உட்பூசல்கள் நாட்டுக்கு பயனளிக்காது – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

சில அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான…

மேலும்....

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்களில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதை மாற்றியமைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அதற்கமைய, இன்று…

மேலும்....

காலம் நிறைவடைந்துவிட்டது, அரசாங்கம் நம்பியிருப்பது வீண் என்கின்றது எதிர்க்கட்சி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் காலம் நிறைவடைந்துள்ளது என்றும் அரசாங்கம் இனியும் அதன் உதவியை நம்பியிருக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்…

மேலும்....

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தலா ஒவ்வொரு கப்பலிலும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம்…

மேலும்....

‘சாட்சியங்கள் மறைக்கப்படவில்லை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையே வெளிப்படுத்தப்படாமல் இருக்கின்றது”

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com