Day: 8 February 2022

கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது
கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடுகின்றன. இன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2015ஆம் ஆண்டு 05ஆம்…
மேலும்....
ஆளும் கட்சி கூட்டத்தில் கடும் விமர்சனம் – நாடாளுமன்றில் விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் கம்மன்பில
அமைச்சர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றினை வெளியிடவுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் விசேட கூட்டம் இடம்பெற்றது….
மேலும்....
தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை – பீரிஸ்
தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்ட அமைச்சர்…
மேலும்....
“தேர்தலுக்காக தனியார் துறை ஊழியர்களிடமிருந்து 70 பில்லியன் ரூபாயை எடுத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சி”
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு நிதி என்பவற்றை மேலதிக வரிச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கான சரத்துக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலதிக உபரி…
மேலும்....
திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு
திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய்…
மேலும்....
திருப்பதிக்கான மஹிந்தவின் ஜெட் விமான பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் திருப்பதிக்கு மேற்கொண்ட தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. 2021 டிசம்பர்…
மேலும்....
தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு!
பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….
மேலும்....
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை கண்டறியுய கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின்…
மேலும்....
கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக்குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு என்பவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக…
மேலும்....
மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கை மீளபெறுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த குற்றச்சாட்டில் அரசாங்கத்திற்கு 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது, குறித்த வழக்கு கொழும்பு மேல்…
மேலும்....