Day: 5 January 2022

ஆசியாவின் ராணியை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை மறுப்பு
ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க…
மேலும்....
மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பு நினைவுச்சின்னம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு
மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்…
மேலும்....
வெளிநாட்டு கடன்களை முறையாக செலவிட்டுள்ளோம் – தன்சானியா ஜனாதிபதி
சர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்கியதாக தனது அரசாங்கத்தை விமர்சித்து வரும் சில உயர் அதிகாரிகள் மீது தன்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் சாடியுள்ளார். வெளிநாட்டு உதவி…
மேலும்....
தடுப்பூசி போடாதவர்களை எரிச்சலூட்ட போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு
பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…
மேலும்....
நைஜீரியாவில் சிறையை உடைக்க முயற்சி – இருவர் சுட்டுக்கொலை
நைஜீரியாவின் தென்மேற்கு ஓசுன் மாநிலத்தில் உள்ள கோசரே சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கைதிகள் சிறை பாதுகாவலரை தாக்கிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற…
மேலும்....
சீன வெளிவிவகார அமைச்சர் எரித்திரியாவிற்கு விஜயம்
ஆபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை எரித்திரியாவுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் கென்யா மற்றும் கொமோரோஸுக்கும் விஜயம் செய்வார் என…
மேலும்....
கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 2 இலட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 2 இலட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு…
மேலும்....
ஒமிக்ரோனை சமாளிக்க தமிழக அரசு தயார்- ஆளுநர்
ஒமிக்ரோன் மற்றும் அதன் மீதான சவால்களை சமாளிக்க தமிழக அரசு முழுமையாக தயார் நிலையில் உள்ளதென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைப்பெற்ற தமிழக சட்டசபை…
மேலும்....
உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் இரத்து செய்தது காங்கிரஸ்
உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளமையினால், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பரேய்லி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில், ‘பெண்கள் நாங்களும்…
மேலும்....
தமிழகத்தில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 10…
மேலும்....