Day: 27 November 2021

அம்பாறையில் மாவீரா் நாள் நிகழ்வுகள்!
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கல்முனை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவீரா்களுக்கு தீபமேற்றி நினைவேந்தினாா்கள்.
மேலும்....
மட்டக்களப்பில் முன்னணி தேசிய அமைப்பாளா் வீட்டில் நினைவேந்தல்!
மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளா் தருமலிங்கம் சுரேஸ் அவா்களது வீட்டில் மாவீரா்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுரேஸ் அவா்களது சகோதரர் மாவீரா்…
மேலும்....
மட்டக்களப்பு கிண்ணையடியில் நினைவேந்தல்!
மட்டக்களப்பு கிண்ணையடிப் பகுதி வட்டார உறுப்பினா் குணசேகரன் அவா்களது வீட்டில் இன்று மாவீரா்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
மேலும்....
வல்வெட்டித்துறையில் முதல் மாவீரா் சங்கா் வீட்டில் நினைவேந்தல்!
வல்வெட்டித்துறையில் உள்ள முதல் மாவீரா் சங்கா் அவா்களின் வீட்டில் இன்று சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவால் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது!
மேலும்....
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல்!
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் மாவீரா்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்....
தடைகளைத் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்!
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரா் தூபியில் இன்று தீபம் ஏற்றி மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தை சூழ பெருமளவில் இராணுவத்தினா் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் மாணவா்களால் இன்று…
மேலும்....
வல்வெட்டித்துறை தீருவிலில் நினைவேந்தல்!
வல்வெட்டித்துறை தீருவிலில் இன்று பொதுமக்கள் திரண்டு மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா்.
மேலும்....
சாட்டி துயிலும்இல்லத்தில் நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!
சாட்டி துயிலும் இல்லத்தினுள் நுழைந்து நினைவேந்தல் செய்ய இராணுவத்தினரால் இன்று தடை ஏற்படுத்தப்பட்டது. ஊா்காவற்றுறை நீதிமன்றம் தடை வழங்காத போதும் இராணுவம் இவ்வாறு அடாவடித்தனமாக பொதுமக்களின் நினைவேந்தும்…
மேலும்....
வன்னிவிளாங்குளம் துயிலும்இல்லத்தில் அஞ்சலி!
வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தடைகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா். இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை…
மேலும்....