Day: 2 November 2021

நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது – சந்திரசேகர்
நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது. அவ்வாறான ஒரு நடைமுறையாகவே…
மேலும்....
யாழ். கீரிமலையில் கடற்படையினரால் காணி சுவீகரிப்பு!!
யாழ். கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே கீரிமலை –…
மேலும்....
2021 ஆம் ஆண்டு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான புதியதிகதிகள் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை…
மேலும்....
வடக்கு மாகாண ஆளுநர் யாழ் நகருக்குள் கண்காணிப்பு விஜயம்!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளநிலையில் கொரோனா தெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய…
மேலும்....
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி!
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அவலநிலையை எதிர்காலத்தில் அமையும் தனது அரசாங்கத்தின் கீழ்…
மேலும்....
சம்பிக்க உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு 30ஆம் திகதி விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வெலிக்கடை…
மேலும்....
அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள் விமல், கம்மன்பிலவிடம் ஆளும்தரப்பு உறுப்பினர் கோரிக்கை !
அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோரிக்கை…
மேலும்....
கரன்னகொட மீதான குற்றச்சாட்டை கைவிட வேண்டும் என்ற வாய்மொழி கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கைவிடுமாறு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குற்றப்பத்திரிகையை வாபஸ்…
மேலும்....
கப்பல் நிர்மாணப் பணிகளுக்கான திருகோணமலை காரியாலயம் திறந்துவைப்பு!
கப்பல் நிர்மாணம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கான திருகோணமலை காரியாலயம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள்…
மேலும்....
வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் – சிவில் அமைப்புக்கள் முடிவு!
வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்க ஏணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த…
மேலும்....