Month: November 2021

ஒரு பில்லியன் தடுப்பூசிகளை ஆபிரிக்காவிற்கு வழங்குவதாக சீனா உறுதி
சுமார் ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஆபிரிக்காவிற்கு வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். சீன – ஆபிரிக்க உச்சிமாநாட்டின் போது சீன ஜனாதிபதி ஜி…
மேலும்....
ஒமிக்ரோன் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம்!
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது இன்று…
மேலும்....
ஒமிக்ரோன் வைரஸ் : மேலும் மூன்று நோயாளிகள் ஸ்கொட்லாந்தில் அடையாளம்
ஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் மேலும் மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 14…
மேலும்....
புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு புதிய தடுப்பூசிகள் தேவைப்படும் – மடர்னாவின் தலைவர்
தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் அதிகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக போராடாது என அமெரிக்க தடுப்பூசி உற்பத்தியாளர் மடர்னாவின் தலைவர் கூறியுள்ளார். இதற்காக புதிய தடுப்பூசியை தயாரிக்க…
மேலும்....
வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது மத்திய அரசு!
புதிய வகை ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்…
மேலும்....
இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் தொற்று!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு…
மேலும்....
‘ஒமிக்ரோன்’ தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் – ஹேமந்த
புதிய ‘ஒமிக்ரோன்’ வைரஸ் திரிபு நாட்டில் பரவுவதற்கான வாய்ப்பு குறைந்தளவிலேயே காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
மேலும்....
வரலாற்றின் முதல் தடவையாக செங்கோலுடன் ஆரம்பமான யாழ்.மாநகரசபையின் அமர்வு
வரலாற்றின் முதல் தடவையாக யாழ்.மாநகரசபையின் அமர்வு, செங்கோலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண…
மேலும்....
போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் இடம்பெற்றது….
மேலும்....
யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன
யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும்…
மேலும்....