Month: August 2021

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியூடர் குணசேகர கொரோனாவால் உயிரிழப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியூடர் குணசேகர கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான டியூடர் குணசேகர, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது…
மேலும்....
பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்ய சென்ற இரு பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்
நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய சென்ற பொலிஸார் இருவர் மீது, குறித்த பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபர் தாக்குதல் நடத்தியதால் அவ்விரண்டு…
மேலும்....
” காணாமல்போனோர் புலம்பெயர்ந்து வசித்திருந்தால் அவர்களை எமக்கு முன் நிறுத்தமுடியுமா ? ”
காணாமல் போனோர் புலம்பெயர்ந்து வசித்திருந்தால் அவர்களை எமக்கு முன் நிறுத்தமுடியுமா என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை…
மேலும்....
நிதி கிடைக்காமையால் உலருணவுப் பொதிகளை வழங்குவதில் நெருக்கடி – கிளிநொச்சி அரச அதிபர்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள கொவிட் – 19 தொற்றாளர்கள் காரணமாக அதிகளவான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசினால் 10 உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு…
மேலும்....
நாங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் போது சர்வதேசம் எங்களை திரும்பிப் பார்க்காமல் இருக்கிறது – மனுவல் உதயச்சந்திரா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருகின்றது. நாங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில்,சர்வதேசம் எங்களை திரும்பிப் பார்க்காமல் இருக்கிறது என…
மேலும்....
விலையை கட்டுப்படுத்த முடியாவிடின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் – நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாவிடின் அரசாங்கம் பதவி விலக வேண்டும். அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன….
மேலும்....
அரசாங்கத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்
கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனை கருவியின் விலை 80 ரூபாவாகும். அவ்வாறிருக்கையில் இதற்காக அப்பாவி மக்களிடம் 2,500 ரூபா அறவிடப்படுவது மாபெரும் அநீதியாகும். இதனைக்…
மேலும்....
தடுப்பூசியையும் எதிர்த்து பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய புதிய கொரோனா பிறழ்வு
கொவிட் தடுப்பூசியையும் எதிர்த்து பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகின்ற புதிய கொவிட் பிறழ்வு தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவின் தொற்று நோய் தொடர்பாக ஆராயும்…
மேலும்....
நாடு அக்டோபரில் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் – சம்பிக்க ரணவக்க
உலகசந்தையில் சீனியின் விலையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கையில் அனைத்து செலவுகளையும் சேர்த்ததன் பின்னர் ஒரு கிலோகிராம் சீனியை 98 ரூபாவிற்கு சந்தைக்கு வழங்கமுடியும். ஆனால் அரசாங்கத்தினால் அதற்கு…
மேலும்....
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள முன்னுரிமை வழங்க வேண்டும் – வைத்தியர் லக்குமார் பெர்ணாந்து
கொவிட் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் மனித உயிர்களை பாதுகாத்துக்கொள்ள முன்னுரிமை வழங்குவது முக்கியமாகும் என விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின்…
மேலும்....