Day: 24 February 2021

ஆபத்தான ஆயுதங்களுடன் நபரொருவர் கைது!
பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின்…
மேலும்....
இணையத்தின் ஊடாக 17 இலட்சம் நிதி மோசடி!
இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனையின் போது சுமார் 17 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று களனி குற்றவியல் பிரிவினரால்…
மேலும்....
காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்!
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்த அஜிஸ் – அமரீன் தம்பதியினர் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். காய்கறி வியாபாரம் செய்துவரும்…
மேலும்....
வெள்ளவத்தை ஹோட்டலில் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீர் மரணம்!
வெள்ளவத்தை, கொலின்வூட் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இந்த யுவதி உயிரிழந்துள்ளார் என வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
மேலும்....
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடி!
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள்…
மேலும்....
இன்று மேலும் 672 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பினர்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (23) மேலும் 672 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில்…
மேலும்....
யாழ் இளம் குடும்பத்தர் கொரோனா தொற்று காரணமாக பிருத்தானியாவில் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் சாவகச்சேரி இளம் குடும்பத்தர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புபிரித்தானியாவில் சாவகச்சேரி இளம் குடும்பத்தர் இன்று காலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட…
மேலும்....
சற்றுமுன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை!
நாட்டில் மேலும் 266 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும்....
சற்றுமுன் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவு!
நாட்டில் மேலும் 04 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொரலெஸ்கமுவ, கல்கிசை, வத்தளை மற்றும் கொட்டுகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரே…
மேலும்....
இலங்கையின் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்கின்றது – ஐநாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர்
இலங்கையின் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டு கனடா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னோவ் தெரிவித்தார். ஐநா மனித உரிமைகள் பேரவையின்…
மேலும்....