Day: 19 February 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்கள்! பலியானவர்களின் எண்ணிக்கை
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்….
மேலும்....
விசாரணை அறிக்கையை தலைகீழாக மாற்ற முயற்சிக்கும் அரசாங்கம் – எதிர்க்கட்சிக்கு எழுந்துள்ள சந்தேகம்
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, குற்றவாளிகளை நிரபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…
மேலும்....
மக்களின் உரிமைக்கான P2P போராட்டத்தில் பங்கேற்ற பிரதேச சபை தவிசாளருக்கு அழைப்பாணை!
நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு முரங்கன் பொலிஸாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக, வாக்கு…
மேலும்....
அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று மணி நேர விசாரணைக்குள்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் இன்று வெள்ளிக்கிழமை திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிசார் 3…
மேலும்....
P2P பேரணி மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிஸார் வாக்குமூலம்!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில்…
மேலும்....
அமுல்படுத்தப்படவுள்ள நீர் வெட்டு! கொழும்பு வாழ் மக்களுக்குக்கான முக்கிய அறிவித்தல்
கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை…
மேலும்....
எங்கள் மீது பிரேரணை கொண்டுவந்தால் ஐ.நா மனித உரிமை பேரவை இரண்டாக உடையும்! இலங்கை எச்சரிக்கை
மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக பிரேரணையினை கொண்டு வந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல்…
மேலும்....
ஒரு பில்லியன் இழப்பீடு கோரி நீதிமன்றம் சென்ற ரிஷார்ட்!
ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியூதீன், வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கொழும்பு மாவட்ட…
மேலும்....
ஏ9 வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்து!
கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி…
மேலும்....
சகலதுறையிலும் ஜொலித்த முள்ளிவாய்க்கால் மாணவனுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது
யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழாவில் இம்முறை யாழ்.பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் பெற்றுக்கொள்ளவுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு…
மேலும்....