Month: February 2021

ஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்!
ஸ்ரீலங்கா அரசாங்கம், அரசியலில் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பேணும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நட்பு நாடான ஸ்ரீலங்காவானது அரசியல் ஸ்திரத்தன்மை, தேசிய ஒற்றுமையை பேணும் என்றும்,…
மேலும்....
உயிர்த்தஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளிவந்த நிலையில் மகிந்தவை சந்தித்தார் ரணில்- பேசப்பட்ட விடயம் என்ன?
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் பென்தோட்டவில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ரணில், பிரதமர் மகிந்தவை…
மேலும்....
வடக்கு மாகாணத்தில் இன்றும் எழுவருக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 259 பேரின் மாதிரிகள்…
மேலும்....
யாழ்.நகரில் 30 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணி – அம்புலன்சும் வரவழைப்பு
யாழ்ப்பாண நகரின் பிரதான வெள்ள வாய்க்கால் சுமார் 30 வருடங்களின் பின்னர் யாழ்.மாநகர சபையினரால் தற்போது துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியின்…
மேலும்....
கொரோனாவால் மேலும் ஏழு உயிர்ப்பலி
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின்…
மேலும்....
இலங்கையில் கறுப்புஞாயிறு – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவிதது கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்படி…
மேலும்....
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்
நாடளாவிய ரீதியில் தற்போது வறட்சியான காலநிலையால் நீரேந்து பகுதிகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது.இதனால் வறட்சியான நிலை ஏற்பட்டள்ளது. இந்த பின்னணியில் எதிர்வரும் சில தினங்களில் நாடு…
மேலும்....
கடும் தொனியில் எச்சரித்த பஸில்! கொழும்பு அரசியலில் பரபரப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். அரசுக்குள்…
மேலும்....
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அதன் அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்தே முடிவுகளை அறிவிக்கும் என்று ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். ரெலோவின் தலைமைக்குழு…
மேலும்....
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!
ஸ்ரீலங்கா வான் படையின் 70 வது ஆண்டுவிழாவில் பங்கேற்க இந்திய வான்ப்படை மற்றும் இந்திய கடற்படையின் மொத்தம் 23 வானூர்திகள் ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாரங்…
மேலும்....