Month: January 2021

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூன்றாம் நாள் இன்று!
தேசிய கொவிட்-19 தடுப்பசி செலுத்தும் திட்டத்தின் மூன்றாம் நாள் இன்றாகும். ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை நேற்றைய தினம் நாடு முழுவதும் 32,539 பேர் பெற்றுள்ளனர். மேல் மாகாணத்தில்…
மேலும்....
தொற்றுக்குள்ளான பல்கலை மாணவர்களுக்கு சிகிச்சை நிலையத்தில் பரீட்சை!
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற 4 மாணவர்கள் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி தற்போது அவர்கள் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப்…
மேலும்....
10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்த மகன்!
சுமார் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்து, அதே வீட்டில் வசித்து வந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த 48 வயது…
மேலும்....
பேசமுடியாமலிருந்த பிரபல சிங்கள பாடகரை பாட வைத்தாராம் கிறிஸ்தவ போதகர் – இலங்கையில் சம்பவம்
பிரபல சிங்கள பாடகர் விக்டர் ரத்னாயக்க தொடர்புபட்ட காணொலியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. முதுமை காரணமாக பேச முடியாத நிலைமைக்கு சென்ற ரத்னாயக்கவிற்கு கிறிஸ்தவ போதகர்…
மேலும்....
மட்டக்களப்பு வாவியில் மிதந்த சடலம்!
மட்டக்களப்பு- கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில், ஆணொருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 60 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்கள்…
மேலும்....
யாழில் குடும்ப தகராறினால் கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை!
யாழில் குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த…
மேலும்....
யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்படமாட்டாதாம் – காற்றில் பறந்த உறுதிமொழி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க் கால, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைதித் தூபி என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது. மாதத்தின் இறுதி…
மேலும்....
விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்தார். கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர்…
மேலும்....
தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் யுவதி!
வலைப்பந்தாட்ட தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமுதினி தேர்வாகியுள்ளார், அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுனராகவும் இவர் உள்ள நிலையில் செல்வி அ.அமுதினி தேசிய வலைப்பந்தாட்ட…
மேலும்....
மேலும் 351 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி!
நாட்டில் மேலும் 351 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த…
மேலும்....