Day: 4 December 2020

இலங்கையில் கொரோனா தொற்று மரணங்கள் 130 ஆனது!
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது என்று இன்று (04) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. – பிலியந்தலயை சேர்ந்த 72 வயதுடைய…
மேலும்....
இனவழிப்பு நடைபெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நீங்கள் அஞ்சுவது ஏன்?
இறுதி யுத்தம் இடம்பெற்றபோது இனவழிப்பு நடைபெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன் என சபையில் கயேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப்…
மேலும்....
யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்ன நடந்தது? சபையில் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார்
இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பிரபாகரன்…
மேலும்....
வவுனியாவில் 22வயது இளைஞனுக்கு கொரோனா!
வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன் கொழும்பில்…
மேலும்....
திருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்று அடித்து கொன்ற குடும்பத்தினர்!
திருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்ற பெண்ணின் பெற்றோர் அவரை கொலை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில்…
மேலும்....
நடுக்கடலில் படகு மூழ்கியதில் 6 மீனவர்கள் பலி!
நடுக்கடலில் படகு மூழ்கியதில் 6 மீனவர்கள் பலியானார்கள். அதில் ஏற்கனவே 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கிறது. தட்சிண…
மேலும்....
இந்தியாவில் 1 கோடியை எட்டவுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 36,595 கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,571,000 ஆக…
மேலும்....
அச்சுவேலி தொண்டமானாறு வீதியில் விபத்தான வாகனம்!
அச்சுவேலி தொண்டமானாறு வீதியில் தனியார் வணிக நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் வீதியை விட்டு விலகி வபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் வீதிப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும்....
கிளிநொச்சியில் பயணிகள் பயணித்த பேருந்து மீது மரம் முறிந்து வீழ்ந்தது!
கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று (04) மாலை 6.00மணியளவில் பொதுவைத்தியசாலைக்கு முன்பாக கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த…
மேலும்....
அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: சிங்கள சமூகத்தை நோக்கி கஜேந்திரகுமார் அறைகூவல்
தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில்…
மேலும்....