Day: 14 November 2020

கழிவு நீரின் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம்!
ஈக்வாடோர் நாட்டில் கழிவு நீரின் மூலம் கொரோனா தொற்று பரவும் அவதானம் நிலவுவதாக தென்னாப்பிரிக்க இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் உலக சுகாதார…
மேலும்....
கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விசேட நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க கொழும்பு மாநகர சபை…
மேலும்....
இன்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 214 பேர் அடையாளம்!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ்…
மேலும்....
விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவு, அம்பிளாந்துறையில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மண்டூர் பலாச்சோலை, மயான வீதியை சேர்ந்த மூன்று…
மேலும்....
கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி சாவு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்குளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று (14)…
மேலும்....
கல்வியங்காட்டில் ஒருவருக்கு தொற்று!
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
மேலும்....
சுகாதார அமைச்சு பேச்சாளரின் பதவி பறிக்கப்பட்டது!
சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார அப்பதவியில் இருந்து இன்று (14) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக கொரோனா தொடர்பில் வெளியிட்ட கருத்தால் தேசிய…
மேலும்....
வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பொலிஸ் அதிகாரியாக நடித்து துப்பாக்கி முனையில் பெண்ணொருவர் வல்லுறவு!
வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை பொலிஸ் அதிகாரியாக காண்பித்து, தனது பிள்ளைகளுடன் துங்கிக் கொண்டிருந்த இளம் தாயை துப்பாக்கி முனையில் வெளியே அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதுடன்,…
மேலும்....
தலைவலி என வைத்தியசாலைக்கு சென்ற 17 வயது யுவதிக்கு கொரோனா!
தங்காலை குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் இதற்கு முன்னர் குடாவெல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா…
மேலும்....