Day: 30 October 2020

திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாம்களில் நடக்கும் அலங்கோலங்கள்!

திருகோணமலையில் – ஈச்சிலம்பற்று மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த வசதிகளும் இல்லை என அங்குள்ள தொற்று நோயாளி ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். திருகோணமலை…

மேலும்....

125 பேருக்கு தலைமுடி வெட்டியவருக்கு கொரோனா – முடி வெட்டியவர்கள் குடும்பம் உற்பட தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

கஹதுடுவ பிரதேசத்தில் முடி வெட்டும் சலூன் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய சலூன் சீல் வைக்கப்பட்டு முடி வெட்ட வந்த 125…

மேலும்....

முச்சக்கரவண்டியினுள் பாய்ந்த உந்துருளி!

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இன்று மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து இன்று (2020.10.30) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது, மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியினுள்…

மேலும்....

வியட்நாமில் வீசிய சூறாவளியால் 136 பேர் பலி!

வியட்நாமில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் மோலேவே என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த…

மேலும்....

இன்று தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 140 பேர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 140 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக…

மேலும்....

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த புதுமணத்தம்பதி!

இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்களூரை சேர்ந்தவர் ரயன் (26). இவருக்கும் ப்ரியா (26) என்ற பெண்ணுக்கும் சில…

மேலும்....

பிரசவ வலிக்கு பயந்து மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி பெண்!

தமிழகத்தில், பிரசவ நேரத்தில் வலி அதிகமாக இருக்குமோ என்று எண்ணி 5 மாத கர்ப்பிணி பெண் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

மேலும்....

கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இறந்து கிடந்த இந்திய தாயும் பிள்ளைகளும்!

அயர்லாந்தில் இந்தியர்களான இளம்பெண் ஒருவரும் அவரது பிள்ளைகளும் இறந்துகிடந்த நிலையில், தற்போதைக்கு மரணத்திற்கான காரணம் விவரிக்க இயலாதது என பொலிசாரால் வர்ணிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தின் Ballinteer என்ற இடத்திலுள்ள…

மேலும்....

அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலி!

அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. வினாயகபுரம் தபாலக…

மேலும்....

மற்றுமொரு 1500 பணியாளர்களை கொண்ட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரொனா!

காலி, கொக்கலை பகுதியில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழியர் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவிலேயே கொரோனா தொற்று…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com