Day: 28 October 2020

தம்பியை கொன்ற அண்ணா தற்கொலை!

மத்துகம – அழுத்கங்கொட பகுதியில் ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தினால் ஏற்பட்ட மோதலில் இளைய சகோதர் மீது மூத்த சகோதரர் கூரிய ஆயுதங்களை கொண்டு…

மேலும்....

யாழ் மக்கள் சுகாதார நடைமுறைகளை கணக்கிலேயே எடுப்பதில்லை!

யாழில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றையதினம்…

மேலும்....

மொரட்டுவையில் 42 பேருக்கு கொரோனா!

மொரட்டுவையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பேலியகொடை மீன் சந்தையில் இனங்காணப்பட்ட…

மேலும்....

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுலில்!

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை 5…

மேலும்....

யாழ் அச்சுவேலி மருத்துவமனை மீது தாக்குதல்!

இறந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறிய கும்பலால் அச்சுவேலி மருத்துவமனை தாக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் இன்று பதற்றம் நிலவியது. அச்சுவேலியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர்…

மேலும்....

நாட்டை முடக்க எந்த அவசியமும் இல்லை – ஜனாதிபதி கோத்தபாய

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டை முடக்க எந்த திட்டமும் இல்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி…

மேலும்....

தனது நாத்தனாரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய இளம்பெண்!

இந்தியாவில் தனது நாத்தனாரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவர் கணவர் மலேசியாவில் பணிபுரிந்து…

மேலும்....

திருநங்கையை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த இளம் பெண்!

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் திருநங்கையை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்…

மேலும்....

பிரித்தானியா மகராணி அரண்மனையில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரித்தானியா மகாராணி, எலிசபத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் அரண்மனையில் தூய்மை பணியாளர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. ராணி எலிசபெத்தின் அரண்மனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள…

மேலும்....

கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

கொரோனா பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com