Day: 26 October 2020

மட்டு.வில் மேலும் 16 கொரோனா!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று (26) உறுதியானது. இதன்படி மட்டக்களப்பில் 27 பேருக்கு இதுவரை கொரோனா…

மேலும்....

அதிரடிப்படையிருக்கு கொரோனா!

பேலியகொடை, வெதமுல்ல மற்றும் கொஹுவல முகாம்களை சேர்ந்த விசேட அதிரடிப்படையினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் நாரஹன்பிட்டிய, மிரிஹான, சீதுவ பொலிஸ் நிலையங்களுடன் இணைந்த…

மேலும்....

கூட்டமைப்பு கல்முனையை அபகரிக்க முயன்றது – சொல்கிறார் ஹரீஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை எம்மிடம் இருந்து பறிக்க முற்பட்டது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லில் காங்கிரஸின்…

மேலும்....

கொட்டகலையில் மூவருக்கு தொற்று!

நுவரெலியா – கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டகலை – சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய…

மேலும்....

வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்!

நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை சுகாதார நடைமுறைகள்…

மேலும்....

கடிதம் எழுதி வைத்துவிட்டு அதிகாலையில் தூக்கில் தொங்கிய 28 வயது நர்ஸ்!

இந்தியாவில் திருமணமான 28 வயது நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மூவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் மேகா…

மேலும்....

நீராட சென்ற இளைஞர் ஓருவர் நீரில் மூழ்கி பலி!

பலாங்கொடை பொல்துப கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஓருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 24…

மேலும்....

நெடுங்கேணி தொற்றாளர்கள் பயணித்த பேருந்து விபரங்கள் இதோ!

வவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவுக்கு சேவையில் ஈடுபட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் வவுனியா வடக்கிற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். வவுனியா…

மேலும்....

மும்பையை வீழ்த்தி, சென்னையை வெளியேற்றியது!

பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதம், சாம்ஸனின் அரை சதம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்…

மேலும்....

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு காரணத்தை கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு!

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு துருக்கியிலிருந்து வந்த நபரே காரணம் என புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இரண்டாவது அலையின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com