Day: 25 October 2020

வவுனியாவில் கைக்குண்டு வெடித்து சிறுவர்கள் இருவர் காயம்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

மேலும்....

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளை கைப்பற்றிய அதிரடிப்படையினர்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் சட்ட விரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம்…

மேலும்....

வடக்கில் அதிகரிக்கும் கொரொனா தாக்கம்: அவசரமாக கூடும் கொரொனா செயலணி

யாழ்.மாவட்டத்தில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு சகல ஒத்துழைப்பையும் அவசியம் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கூறியுள்ளார். தற்போதைய யாழ்.மாவட்ட கொரோனா…

மேலும்....

முள்ளியவளையில் உந்துருளியுடன் எரிந்து மரணமான 21 வயதான இளைஞன்: விபத்தா?, திட்டமிட்ட நடவடிக்கையா?

வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில் இளைஞன் பலி! முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை பிரதான வீதியில் சற்று…

மேலும்....

மோசமான அதிகரிப்பு: 8 ஆயிரத்தை நெருங்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் புதிதாக 263 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com