Day: 24 October 2020

மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றை நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ட்யூமர் கட்டியின் வளர்ச்சி குறித்து ஆராய்ந்த போது…
மேலும்....
யாழ் வர பணமின்றி சீதுவை பகுதியில் தவித்த இளம்பெண்களை மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்த சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டனர்
யாழ்ப்பாணம் வருவதற்கு பணமின்றி சீதுவை பகுதியில் தவித்த இளம்பெண்களை மனிதாபிமான அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த சாரதியும், நடத்துனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மினுவாங்கொட பிராண்டிக்ஸ் தொழிலகத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை…
மேலும்....
குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு மகள்களுக்கு தாய் விஷம் கொடுத்து, தற்கொலை செய்து கொண்ட தாய்!
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு மகள்களுக்கு தாய் விஷம் கொடுத்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அம்மச்சியாபுரம்…
மேலும்....
யாழ் உட்பட்ட கரையோர மக்களுக்கு அவசர அறிவித்தல்!
இலங்கையில் இரண்டாவது அலையாக வீரியம் பெற்றுள்ள கொரோனாத் தொற்று மிக வேகமான சமூகத் தொற்றாக மாற்றமடைந்துவருகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்து பேலியகொட மீன்சந்தைக்கு சென்றுவந்த 25 இற்கும் மேற்பட்டவர்கள்…
மேலும்....
பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட காரணம் இதுதானாம்!
பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் கடந்த 4 நாட்களில் 471 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் அது ஐந்து மடங்கு அதிகரிப்பு என கொழும்பு…
மேலும்....
திருமணத்துக்கு 500 கோடி செலவு ஒரே ஒரு கையெழுத்தால் நடு தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்!
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என நிரூபணமாகியுள்ளது பெரும் கோடீஸ்வரர் பிரமோத் மிட்டலின் வாழ்க்கை. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ஆர்சலர்…
மேலும்....
கணவருடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டிருக்கும் போதே விஷம் குடித்த மனைவி!
வெளிநாட்டில் வசிக்கும் கணவருடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டிருக்கும் போதே விஷம் குடித்த மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர்…
மேலும்....
வவுனியாவில் லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்!
வவுனியா வைரவப் புளியங்குளம் பகுதியில் இன்று (24) காலை 10.30 மணியளவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இவ்…
மேலும்....
இணையவழி கல்வி செயற்பாடுகளை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட கூடிய சாத்தியம் அதிகம்!
இணையத்தளத்தை பாவித்து சிறிய பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட கூடிய அவதானம் உள்ளளதாக இலங்கை தொலைத்தொடர்புகள்…
மேலும்....
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா!
ஹொரண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலகல மேற்கு பகுதியில் இந்த குடும்பம் அடையாளம்…
மேலும்....