Day: 22 October 2020

20 ஆபத்தானதென்றால் 19 மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் – அங்கஜன்
20ஆவது திருத்தச்சட்டம் ஆபத்தானதென தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்குபவர்கள் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் என குழுக்களின் பிரதித் தலைவரும்…
மேலும்....
முஸ்லிம்களை ஒதுக்குவது தேசியத்தை கட்டியெழுப்ப தடையாகும் – ரவூப் ஹக்கீம்
முஸ்லிங்களுக்கு எதிரான வாதம் நாட்டில் அதிகரித்து வருகிறது.முஸ்லிங்களை ஒதுக்குவது தேசியத்தை கட்டியெழுப்புவதற்கு பாதகமானது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அரசியலமைப்பின்…
மேலும்....
ஜனாதிபதியை நம்பியே 20ஐ ஆதரித்தோம் – அமைச்சர் டக்ளஸ்
தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
மேலும்....
சஹ்ரான் காசினின் மனைவி உள்ளிட்ட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் காசினின் மனைவி உள்ளிட்ட 7 பேரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏழு சந்தேக நபர்களையும் நவம்பர் 4 ஆம் திகதி…
மேலும்....
மரமுந்திரிகைக் காட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (22.10.2020) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு முருகன்…
மேலும்....
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சஹ்ரான்குழு பயன்படுத்திய மேலும் ஒரு வாகனம் மீட்பு!
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் குழுவைச்சேர்ந்த முகமது கனிபா முகமது அக்கிரம் என்பவருக்கு சொந்தமான டொல்பின் ரக வேன் ஒன்று…
மேலும்....
இலங்கை வரலாற்றில் இன்று இருண்ட நாள் – சிவஞானம் சிறதரன்
அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படுவதால் தமிழர்களின் இருப்புக்கும் இறைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை வரலாற்றில் இன்று இருண்டநாள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…
மேலும்....
யாழ்.வலி,தெற்கு பிரதேசசபை சபையில் தரையில் உட்கார்ந்த பிரதேசசபை உறுப்பினர்!
யாழ்.வலி,தெற்கு பிரதேசசபை பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் வட்டார விகிதாசார உறுப்பினர்கள் என பாகுபாடு காட்டி நிதி ஒதுக்க வேண்டாம் என பெண் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வின்போது…
மேலும்....
சமைக்கவில்லையென 28 வயது மனைவியை வெளுத்து வாங்கிய கணவன்!
மூதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கிய ஒருவரை இன்று (22) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆலீம்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே பொலிஸார்…
மேலும்....
இலங்கையின் கொரோனா தொற்று 6 ஆயிரத்தை கடந்தது!
இலங்கையின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது. இன்று மேலும் 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கட்டுநாயக்கவில் 22 பேர், பேலியகொடவில் 6 பேர்,…
மேலும்....