Day: 21 October 2020

வாகனத்தை நிறுத்த முடியாது – பொலிஸாரின் அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்திற்குள் இன்றிரவு 10 மணிக்குப் பிறகு எந்த வாகனத்தையும் நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த…

மேலும்....

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தவறானது! இங்கிலாந்து நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு!

உலகளாவிய ரீதியில் 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த…

மேலும்....

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

ரஷ்யாவில் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி, கழுத்து துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த விமானி,…

மேலும்....

செவ்வாய் தோஷம் எனக்கூறி தொடர் சித்திரவதை – கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு…

மேலும்....

தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனா!

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களைப் பரிசோதனை செய்ய கொக்கல சுற்றுலா விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து தனிமைப்படுத்தி முடிந்த நிலையில் வீடு திரும்பவிருந்த 24…

மேலும்....

கிளிநொச்சியில் 20 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை!

 கிளிநொச்சி ஆனந்தபுரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 18 தொடக்கம் 20 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

மேலும்....

யாழில் இராணுவ உயரதிகாரி தாக்கியதில் சிப்பாய் ஒருவர் படுகாயம்!

யாழ் நகரில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவ உயரதிகாரி தாக்கியதில் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

மேலும்....

மேலும் 109 பேருக்கு தொற்று உறுதியானது!

நாட்டில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் பேலியகொட மீன் சந்தையில் உள்ள 49 பேரும், திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய…

மேலும்....

சுவிஸ் குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் பணம் போடும் திட்டம்? எவ்வளவு தெரியுமா?

சுவிஸ் குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ஆளுக்கு 7,500 ப்ராங்குகள் போடும் திட்டவரைவு ஒன்று சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, சுவிஸ் தேசிய வங்கி, ஒவ்வொரு சுவிஸ் குடிமகனுக்கும் ஆளுக்கு…

மேலும்....

யாழில் கையும்களவுமாக சிக்கிய பல கொள்ளை சம்பவங்களுடன் ஐவர்!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.பொலிஸாரினால் குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறியிருக்கின்றார்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com