Day: 20 October 2020

ரயில் சேவைகளில் மாற்றம்: ரயில்வே திணைக்களம் அறிவிப்பு
நாட்டின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக கொழும்பு கோட்டை…
மேலும்....
ரிஷாத்தின் ரீட் மனு நவம்பர் 6 வரை ஒத்திவைப்பு
தான் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுத் தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவானது எதிர்வரும் நவம்பர் 6…
மேலும்....
கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு: இருவர் கைது!
ராகம, வெலிசர பகுதியில் பெருமளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கலால் திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இலங்கை கலால் திணைக்களத்தின் கொழும்பு கலால் சிறப்பு செயல்பாட்டு பிரிவின் அதிகாரிகள்…
மேலும்....
சபையில் எவரேனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு – ஹக்கீம்
பாராளுமன்றத்திற்குள் எம்மில் எவரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் உங்களால் பொறுப்புக்கூற முடியுமா? அவ்வாறு ஏதும் நடந்தால் நீங்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும் என ரவூப் ஹக்கீம் சபாநாயகர்…
மேலும்....
ரிஷாத்தை கைதுசெய்தமை மகிழ்ச்சி – ஞானசார!
இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை …
மேலும்....
மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் சிசிரிவி காணொளி கண்டுபிடிப்பு!
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை சுட்டுக்கொலை செய்து தப்பிச்சென்றவர்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று…
மேலும்....
மஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்தபோதும் அவர்கள் ஒரு பாலத்தைக்கூட தமிழ் மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கவில்லை, மஹிந்த அரசாங்கமே எப்போதும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் என…
மேலும்....
பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு கொரோனா!
பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு இன்று (20) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜன கன மன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையிலேயே இவ்வாறு தொற்று உறுதியானது.
மேலும்....
கிளிநொச்சியில் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் கைது!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 18.10.2020 அன்றைய தினம் ஏற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக தரப்பினருக்கிடையில்…
மேலும்....
வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் 20பேருக்கு கொரோனா!
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், கம்பஹாவை சேர்ந்த 20பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியகல்வியற் கல்லூரி கொவிட்-19 தனிமைப்படுத்தல்…
மேலும்....