Day: 19 October 2020

கரும்புத் தோப்புக்குள் கொலை செய்யப்பட்ட யுவதி!

கரும்புத் தோட்டத்துக்குள் கொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில்வட இந்திய மாநிலம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தள வாசகர்களிடையே…

மேலும்....

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப மரணம்!

கலேவெல-பொஸ்பொத கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு யுவதிகளும், 7 வயதுடைய…

மேலும்....

கொட்டகலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை!

” கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்றபோதிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு…

மேலும்....

உலகளவில் 4 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4 கோடியைக் கடந்தது. இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும்…

மேலும்....

ஏழுமலையான் 12,000 கோடி பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய திட்டம்?

ஏழுமலையான் பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 12,000 கோடி ரூபாயை வங்கிகளில்…

மேலும்....

பிரபல தெலுங்கு நடிகர் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா உறுதி!

பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் குடும்பத்தாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு படவுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி ஜீவிதா. இவர்கள்…

மேலும்....

குழந்தைக்கு பிராண்ட் என்ற பெயர் வைத்தால் 18 வருட இலவச “WIFI”வழங்கப்படும் – சுவிஸ் நிறுவனம் அதிரடி

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி என்ற நிறுவனம் தங்கள் பிராண்ட் பெயரை மக்களிடம் கொண்டு செல்ல வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தது. அந்த நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு…

மேலும்....

கனடாவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை 2 இலட்சத்தை எட்டியது!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை 2 இலட்சத்தை நெருங்கி வரும் அதேவேளை, கொரோனா மரணங்களும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை 1,827 புதிய…

மேலும்....

மூன்றாவது புருஷன் பீட்டர்பாலை அடித்து துரத்திய வனிதா!

கொரோனா பாதிப்பினால் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு அஜால் குஜால் ஆட்டம் போட்டவர் தான் நடிகை வனிதா….

மேலும்....

கொரோனாவைரகுணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்கா வாழ் இந்திய சிறுமி!

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அனிகா செப்ரோலு. இவருக்கு வயது 14. அவர், டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ பகுதியில் வசித்துவருகிறார். அவர், கொரோனா வைரஸைக் குணப்படுத்தும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com