Day: 17 October 2020

பேச்சாளர் பதவியிலிருந்து விலகியதன் காரணத்தை ஊடகங்களுக்கு சொல்லப் போறதில்லை – சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன் என தெரிவித்துள்ள கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளர் பதவி குறித்து…
மேலும்....
காங்கேசன்துறை கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று ! ரயில், பஸ்ஸில் பயணம் செய்தோரை தொடர்புகொள்ளுமாறு அவசர கோரிக்கை
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று 16ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தென்னிலங்கைக்கு பயணம் செய்த பொதுப்…
மேலும்....
தூதரகத்தில் கொரோனா தொற்று : குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விஷேட அறிவித்தல்!
குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கு அனுப்ப முடியாமல் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ள காப்பகத்தில் நீண்ட காலமாக தங்க வைக்கப்பட்டுள்ள 160 க்கும் மேற்பட்ட புலம்…
மேலும்....
புன்னாலைக்கட்டுவன் வாள் வெட்டில் முதியவர் படுகாயம்!
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று (17) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த…
மேலும்....
72 ஆயிரம் குடும்பங்ளுக்கு தலா ஐயாயிரம் – அரசு அறிவிப்பு!
கம்பஹா – மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, வெயாங்கொடை பகுதிகளில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 72,245 குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் வீதம் வழங்க அரசு இன்று (17) தீர்மானித்துள்ளது….
மேலும்....
இன்றும் 5 மணித்தியாலம் துருவப்பட்ட மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி அங்கிருந்து வெளியேறியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு…
மேலும்....
மீன் பிடி பூனையின் சடலம் மீட்பு
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெலிவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள தேயிலை மலையில் 17.10.2020 அன்று மதியம் சுமார் இரண்டடி…
மேலும்....
குவைத்தில் இலங்கை பணிப் பெண்கள் பலருக்கு கொரோனா
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இலங்கை பணிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகள் குழு மற்றும் குறித்த வீட்டில் நீண்ட காலமாக…
மேலும்....
கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல்!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (16) இரவு 8.30 மணியளவில் இரு…
மேலும்....
கெற்பேலியில் குடும்ப பெண் தற்கொலை!
தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (16) காலை கெற்பேலி மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதே…
மேலும்....