Day: 16 October 2020

உயர்தர பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவியொருவரை பேருந்தில் மோதி காலை துண்டாக்கிய சாரதி!

உயர்தர பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவியொருவரை பொறுப்பற்ற விதமாக பேருந்தை செலுத்திய சாரதியொருவர் மோதித்தள்ளினார். கரந்தெனிய பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவியே நேற்று (14)…

மேலும்....

முச்சக்கரவண்டி ஒன்று விபத்திற்குள்ளாகி குழந்தை ஒன்று சம்பவஇடத்திலே பலி – சாரதி உட்பட அறுவர் வைத்தியசாலையில்

​அப்புத்தளை விகாரகலை என்ற இடத்தில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் குழந்தை ஒன்று ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை…

மேலும்....

கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவருக்கு 2 லட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவீடு!

 கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிமன்றம்…

மேலும்....

ஆணைமடு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 65 வயது முதியவர் ஒருவர் பலி!

ஆணைமடு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 65 வயதான…

மேலும்....

யாழ். விடத்தற்பளை முகாமிலிருந்து 117 பேருக்கு வீடு செல்ல அனுமதி!

யாழ்.விடத்தற்பளை 522 ஆவது தலைமைப் படைப்பிரிவு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 117 பேர் இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டார் நாட்டிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல்…

மேலும்....

சானிடைசர்களில் வில்லங்கம் – திரும்பப்பெறப்பட்ட கனேடிய சானிடைசர்கள்

உடல்நலக் கவலைகள் காரணமாக, ஐந்து புதிய கனேடிய சானிடைசர்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன திரும்பப்பெறப்படும் ஐந்து புதிய கனேடிய சானிடைசர்களில் ஒரு ‘மை லாஸ்ட் பெஸ்ட் புரூயிங் அண்ட் டிஸ்டில்லிங்’,…

மேலும்....

ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்பு!

அரியானா மாநிலத்தில் ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் ரிஷ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது….

மேலும்....

iPhone 12 கைப்பேசிகளை எப்போது கொள்வனவு செய்யலாம்? வெளியான தகவல்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்கள் தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டிருந்தது. எனினும் குறித்த கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும் குறித்த…

மேலும்....

மஹிந்த தனது அலுவலகத்திலேயே மகனுக்கு வேலை போட்டுக் கொடுத்தார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமைப் பணியாளராக யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்தவின் இரண்டாவது புதல்வனான யோஷித இதவரை கடற்படையில் பணியாற்றி வந்தவர். ராஜபக்சக்களின் ஆட்சியில் முக்கிய…

மேலும்....

முரளிதரன் அரசியலில் ஸீரோ – கீராவாக திரையில் வரட்டும் பார்ப்போம்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com