Day: 15 October 2020

முல்லைத்தீவில் வீதி திருத்தப்பணி ஊழியர்கள் இருவர் தனிமைப்படுத்தல்

முல்லைத்தீவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி திருத்தப்பணிகள் மேற்கொண்டு வரும் ஊழியர்களின் இருவர் கம்பஹா மாவட்டத்திலிருந்து வேலைக்குச் சென்ற நிலையில் வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைவாக தளிமைப்படுத்தப்பட்டு…

மேலும்....

நீர்வழங்கல் ஆராய்ச்சி , தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நீர்வழங்கல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நீர்வழங்கல்…

மேலும்....

கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பஸ்களின் விபரங்கள் வெளியீடு

கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் பயணித்த ஆறு பஸ் வண்டிகளை அடையாளம் கண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அவற்றின் விபரம்: ND 4890 – கொழும்பு…

மேலும்....

20 க்கு எதிரான மதத்தலைவர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்கும் – கரு ஜயசூரிய

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக பௌத்த மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்கள் இணைந்து குரல்கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருக்கும் முன்னாள் சபாநாயகர்…

மேலும்....

கொவிட்-19 சிகிச்சைக்கான படுக்கைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக பல வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையாலும் சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் காரணமாகவும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான படுக்கைகளில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று பிரதி…

மேலும்....

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலாகாது! – அஜித்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில்…

மேலும்....

கங்கை பாலத்தில் விபத்து; ஒருவர் பலி!

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் கங்கை பாலத்தில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் ஈச்ந்தீவு, ஆலங்கேனி, கிண்ணியாவை பிறப்பிடமாகவும் மூதூர், மல்லிகைத்…

மேலும்....

கொந்தளிக்கும் ‘800’ பட எதிர்ப்பலைகள்; நடிகர் விவேக்கும் அறிவுரை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும்…

மேலும்....

மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்!!!

செட்டிக்குளம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்து பாரிய…

மேலும்....

மின்சார திருத்தப்பணிகளின் தாமதத்திற்கு இதுவே காரணம் – மின்சார சபை

தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதால் மின்சாரத்தை துண்டிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. என வீதி அபிவிருத்தி அதிகார சபை ,…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com