Day: 14 October 2020

“எச்சிலை துடைப்பதை விடுத்து நனைக்க வேண்டாம்” – கவிஞர் தாமரை விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு…
மேலும்....
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,357 ஆக உயர்வு
நாட்டில் இன்றையதினம் மேலும் 29 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில், 15 பேர் லக்கல பல்லேகம வைத்தியசாலையிலிருந்தும், 7 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலிருந்தும்,…
மேலும்....
பொரளை பி.சி.ஆர். பரிசோதனைகளில் யாருக்கும் தொற்றில்லை – ருவன் விஜேமுனி
பொரளையில் நேற்று செவ்வாய்கிழமை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர் உள்ளிட்டோருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்கள் யாரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற…
மேலும்....
ஹாலிஎல – பசறை பகுதிகளில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் விசேட சோதனைகள்
ஊவாமாகாண சுகாதார திணைகளத்தின் அறிவுறுத்தலின் கீழ் ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளின் சுகாதார வைத்திய காரியாலயங்களுக்குற்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் …
மேலும்....
ஆப்கானில் இரு ஹெலிகொப்டர்கள் விபத்து ; 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஒன்பது ஆப்கானிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு பெரிய தலிபான் தாக்குதலைத் தடுக்கும் பல முனைகளில்…
மேலும்....
பிரதமரின் வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளராக அநுராதா!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளர் நாயகமாக அநுராதா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியில், ஜனாதிபதியின் டிஜிட்டல்…
மேலும்....
இடுகம நிதியத்தின் மீதி 1659 மில்லியன்களாக அதிகரிப்பு!!
தனிப்பட்ட நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1659 மில்லியனாக அதிகரித்துள்ளது உள்நாட்டு,…
மேலும்....
242 கொள்லன்களை மீள அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!
பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்யக் கோரி…
மேலும்....
மரம் முறிந்து மூன்று வீடுகள் சேதம்!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா பட்டல்கெலே தொழிற்சாலைப் பிரிவில் பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும்…
மேலும்....
சற்றுமுன் 17 பேருக்கு தொற்றியது!
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (14) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5…
மேலும்....