Day: 12 October 2020

வவுனியா விபத்தில் 5 பேர் படுகாயம்
வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்திப்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
மேலும்....
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தனிகர்
இந்திய உயர்ஸ்தானிகருக்கும், அமைச்சர் வாசுதேவநாணகக்காரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நீர்வழங்கள் அமைச்சில் இடம் பெற்றது. இச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,…
மேலும்....
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்
இந்தியாவின் மண்டபம் அருகே உள்ள முயல் தீவிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் இன்று…
மேலும்....
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (12.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில்…
மேலும்....
கேரள கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் கைது
யாழ்பாணம் கடற் கரையோர பகுதியில் 111 கிலோ கேரள கஞ்சாவுடன், ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் கடற்கரை பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்....
சுகாதார அமைச்சின் பேச்சாளராக ஜருவான்
பதவி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயருவான் பண்டாரவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சுகாதார அமைச்சின் பேச்சாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்....
ஜனாதிபதி செயலகத்துடன் நீங்களும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத்துறை…
மேலும்....
வடமராட்சியில் தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்! – காரணம்?
நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட வடமராட்சி – கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கிய இரு தனியார் கல்வி நிறுவனங்கள் சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது….
மேலும்....
என்.டி.பி வங்கி ஊழியருக்கும் கொரோனா!
தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளை அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த கிளை மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது….
மேலும்....
மணல் அகழ்ந்தவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட பனங்காமம் பறங்கியாற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். நண்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்தவரே கைதுசெய்யப்பட்டார்.அவருடைய உழவு…
மேலும்....