Day: 11 October 2020

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் வாகனங்களுடன் கைது
தருமபுரம் பிரமந்தனாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களும் அதன் சாரதியும் தர்மபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இன்றைய தினம் 11.10.2020 தருமபுரம் பொலிஸ்…
மேலும்....
வவுனியாவில் 1500 சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்துப் பொலிசார் நடவடிக்கை
வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களில் கடந்த செப்டெம்பர் மாதம் 1591 வாகனச்சாரதிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ,…
மேலும்....
சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறவுள்ள இலங்கை
சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய…
மேலும்....
தனிமைப்படுத்தல் நிலையமாக மாறும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை விடுவிக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்களை…
மேலும்....
மினுவங்கொடை கொவிட் கொத்தணி பரவல் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் சவேந்திர சில்வா..!
நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய சில…
மேலும்....
கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது
யாழ் – கிளிநொச்சி பகுதியிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு கேரள கஞ்சாவை கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக…
மேலும்....
திருமலையில் மலசலகூட குழிக்குளிருந்து கேரள கஞ்சா மீட்பு
திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும்,மொரவெவ பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவை மலசல கூடத்தின் குழிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக…
மேலும்....
இலங்கைக்கு ஜேர்மனி பாராட்டு
மரண தண்டனை தொடர்பான தடை குறித்து ஜேர்மனி இலங்கையை பாராட்டியுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட், மரண…
மேலும்....
முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தானது இன்று காலை…
மேலும்....
ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது!
பொலிஸ் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 இதுவரையில் கைது செய்யபட்டுள்ளனர். அந்தவகையில் ஊரடங்கு விதிக்கப்பட்ட காலப்பகுதிகளில் 28 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல்…
மேலும்....