Day: 10 October 2020

புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்றுதி!

 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த…

மேலும்....

நடிகர் சூரியிடம் 2 கோடி பண மோசடி செய்த விஷ்ணு விஷால் தந்தை?

 நடிகர் சூரியிடம் தயாரிப்பாளர் ஒருவர் ரூ.2.7 கோடி மோசடி செய்ததாகவும், இந்த மோசடி குறித்து தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்…

மேலும்....

இதை படித்த பின்னர் வாழைப்பழ தோலை தூக்கிப் போட மாட்டீங்க!

வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலின் பலன்களை பற்றி தெரியுமா? கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது…

மேலும்....

2020ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை!

 புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள ஊடகத்தில் 248,072 மாணவர்கள், தமிழ் ஊடகத்தில் 83,622…

மேலும்....

கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் சென்ற பேருந்து நுவரெலியாவில் விபத்து – தப்பியோடிய தொற்றாளர்கள்

கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நுவரெலியாவில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ்ஸில் இருந்த…

மேலும்....

கட்டாரில் தொழில்புரிந்து வந்த யாழ் குடும்பத்தர் ஒருவர் உயிரிழப்பு!

 கட்டாரில் தொழில்புரிந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று (09) வெள்ளிக்கிழமை திடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர், நேற்றைய…

மேலும்....

விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிக்கியது என்ன?

 மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தங்கத்தினை தேடும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு…

மேலும்....

மன்னார் எலுவன்குளம் B379 பாதையின் அவலநிலை இதுதான்!

 இது மன்னார் எலுவன்குளம் B379 பாதையின் அவலநிலை. இப்பகுதியில் வீதிகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் அப்பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிா்நோக்கி வருகிறாா்கள். மழை பெய்தால் அப்பாதையால்…

மேலும்....

24 வயதான கர்ப்பிணி பெண்ணை கழுத்தை நெரித்து கொலைசெய்ய முயன்ற கொடூரன் – இலங்கையில் சம்பவம்

 24 வயதான கர்ப்பிணி பெண்ணை கழுத்தை நெரிதது கொலை செய்ய முயன்ற நபரை கட்டுகஸ்தொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு கட்டுகஸ்தொட காவல்நிலையத்திற்கு வந்த 34 வயதுடைய…

மேலும்....

130 பொலிஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்துமாறு பணிப்பு!

 மேல் மாகாணத்தில் 130 பொலிஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் உயர் டி.ஐ.ஜி. அலுவலகம் , மினுவாங்கொட , கடவத்த , மற்றும் மாரதன பொலிஸ்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com