Day: 9 October 2020

கனடாவில் காணாமல் போன தமிழ் இளம்பெண்!
கனடாவில்காணாமல் போன தமிழ் பெண்ணொருவர் பற்றி பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். ரொரன்றோ நகரில் வசிக்கும் ரோஜா ரோஜா ஸ்ரீதரன் (26) என்பவரே காணாமல் போயுள்ளார். கடந்த ஒக்ரோபர்…
மேலும்....
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3. 63 கோடியாக உயர்வு!
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3. 63 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக…
மேலும்....
பிரான்சில் மனைவி, பிள்ளைகள்,மருமக்கள் என ஐவரை கொன்ற கொலையாளி மனநல வைத்தியசாலைக்கு மாற்றம்!
பிரான்ஸில் Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற பயங்கரமான கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் மனநல…
மேலும்....
முதல்வன் திரைப்படம் மாதிரி ஒரு நாள் பிரதமரான 16 வயது சிறுமி!
16 வயது சிறுமியை ஒரு நாள் பிரதமராக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அந்நாட்டு பிரதமர் அழகு பார்த்த வைத்த சம்பவம் எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளார். ஐரோப்பிய நாடான…
மேலும்....
157 வருட பொலிஸ் வரலாற்றின் திருப்பம்; பிரதி பொலிஸ்மா அதிபரானார் பிஸ்மானி!
இலங்கை பொலிஸ் துறையின் நலத்துறை பிரதி பொலிஸ்மா அதிபராக பிஸ்மானி ஜயசிங்காராச்சி நேற்று (08) நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் 157 வருட பொலிஸ் வரலாற்றில் பிரதி பொலிஸ்மா அதிபரான…
மேலும்....
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும், அதனை கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம்…
மேலும்....
உலக உணவு திட்டத்துக்கு நோபல் பரிசு!
ஐநாவின் உலக உணவுத் திட்டத்துக்கு 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு விருது வழங்கும் முடிவை நோர்வேயின் நோபல் குழு எடுத்திருந்தது.
மேலும்....
கொக்கட்டிச்சோலை விபத்தில் இருவர் பலி!
மட்டக்களப்பு – காெக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர்,…
மேலும்....
அரச பிரச்சாரமே மக்களின் அசமந்தத்துக்கு காரணம் – ஆதாரத்துடன் பவித்ராவின் மூக்குடைத்த கிரியெல்ல!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் இல்லையென அரசாங்கம் பிரசாரம் செய்துவந்ததாலேயே மக்கள் அது தொடர்பாக அலட்சியமாக இருந்தனர் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல…
மேலும்....
மூடப்பட்டது வவுனியா பிரதான வீதி வெளியானது காரணம்?
வவுனியா ஹொரவபொத்தானை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் பிரதான வீதியான ஹொரவபொத்தானை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் மாற்றுப்பாதையூடாக பயணிக்குமாறு சாரதிகளுக்கு…
மேலும்....