Day: 8 October 2020

தீயில் முற்றாக எரிந்து நாசமான மரக்காலை!
மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மாவடிச்சேனை அகமது கிராஸ் வீதியில் அமைந்துள்ள மரத் தளபாடம் செய்யும் தொழிற்சாலை நேற்று (07) இரவு தீயில்…
மேலும்....
நிதி நிறுவன கணக்காளருக்கு கொரோனா!
மினுவாங்கொடயில் நிதி நிறுவன கணக்காளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சனியன்று குறித்த கணக்காளர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் டங்கொட்டுவை கிளைகளுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
மேலும்....
யுத்த காலத்தில் தேவைப்பட்ட எம்மை புறக்கணிப்பதேன்!
வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் இன்றும் (08) நாளையும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதாரதுறைகள் தவிர்ந்த…
மேலும்....
அடுத்த ஆண்டு 15 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்படுவார்கள்!
கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக…
மேலும்....
ஜனாதிபதி செயலக கடித தலைப்பை பயன்படுத்தியவர் கைது!
ஊரடங்கு தொடர்பில் போலித் தகவலை பரப்புவதற்கு ஜனாதிபதி செயலக கடித தலைப்பை பயன்படுத்தியதாக காலி – மீடியகொடவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு 18 வயது இளைஞனே…
மேலும்....
மடுகந்தை விபத்தில் இருவர் சாவு!
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதி, மடுகந்தை பகுதியில் இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் இருந்து கெப்பிட்டிகொல்லாவை பகுதி நோக்கி…
மேலும்....
அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றியவர் உழவு இயந்திரத்துடன் கைது
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ்…
மேலும்....
10 நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனைக் கருவி கண்டுபிடிப்பு!
10 நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் குறைந்த விலை சென்சார் பரிசோதனைக் கருவியை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். உலக அளவில் கொரோனா பரிசோதனைகள் சாதாரண மக்களால் மேற்கொள்ள…
மேலும்....
ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்த 506 கொரொனா தொற்றாளர்கள் மாயம்?
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்த 506 ஊழியர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு பிரிவினரும் சுகாதார அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த 506 பேருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது….
மேலும்....
தக்காளியை அதிகளவில் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்!
அன்றாடச் சமையலில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக தக்காளி உள்ளது. இது மிகவும் குளிர்ச்சியான பழம். இதை பலவிதங்களில் சமைத்து சாப்பிடலாம். இப்பழத்தின் சிறப்பு தன்மை என்னவென்றால்,…
மேலும்....