Day: 6 October 2020

லண்டனில் தமிழ் குடும்பம் ஒன்றில் அரங்கேறிய கொடூரம்!

லண்டன் பிரன்பேட்டில், வைத்து கணவர் ஒருவர் தன் மனைவி மற்றும் பிள்ளை ஒருவரை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கணவனே இவர்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு,…

மேலும்....

இன்று இரவு 7 மணியளவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த மாணவி

யாழ்.பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவி ஒருவர் இன்றிரவு 7 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தமையால் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹாவைச் சேர்ந்த குறித்த…

மேலும்....

லண்டனில் சற்று முன் மனைவி, பிள்ளையை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தமிழர்!

சிவராஜ் என்னும் 40 வயது நபர் தனது மனைவி, காமேஷ்வரியை மற்றும் 3 வயது மகனை கொலை செய்து விட்டு. தன்னையும் தாக்கியுள்ளார். இவர்கள் மூவரும் இறந்து…

மேலும்....

16 பிக்குகள் தனிமைப்படுத்தலில்

காலி – அஹங்கம பிரதேசத்திலுள்ள விகாரையின் 16 பிக்குகள் கொரோனா சந்தேகத்தினால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் அண்மையில் மினுவங்கொட பிரதேசத்திலுள்ள தனது உறவினர்…

மேலும்....

யாழ் மாவட்டத்தில் 3,915 பேர் தனிமைப்படுத்தல்; பல்வேறு அறிவுறுத்தல்களை விடுத்தார் அரச அதிபர்!

“எங்களைப் பொறுத்தவரைக்கும் புங்குடுதீவில் ஒருருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,212 குடும்பங்களைச் சேர்ந்த 3,915 பேர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அந்த பகுதியில் முழுமையான…

மேலும்....

கிளிநொச்சியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை குறித்து – ரூபவதி தகவல்!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்தோர் என்ற அடிப்படையில் கிளிநொச்சி – கண்டாவளையில் இரண்டு குடும்பங்களும் வட்டக்கச்சியில் ஒரு குடும்பமும்  சுய தனிமைப்படுத்தலுக்கு…

மேலும்....

அறிகுறி தெரிந்தால் வைத்தியசாலை செல்லவும்; மீறினால் நடவடிக்கை!

காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின், அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரியுள்ளது. இந்த அறிவுறுத்தலை நிராகரிப்போருக்கு எதிராக கடும்…

மேலும்....

சற்றுமுன் மேலும் 124 பேருக்கு கொரோனா!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் மேலும் 124 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (06) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை…

மேலும்....

சற்றுமுன் 139 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொடை தொழிற்சாலை தொழிலாளர்களில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மினுவாங்கொடை தொற்று எண்ணிக்கை 708.

மேலும்....

யாழில் 173 பேருக்கும், கம்பஹாவில் 101 பேருக்கும் தொற்று இல்லை!

சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கு காெரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com