Day: 4 October 2020

நீர்கொழும்பு கடலில் மா யமான இளைஞர்கள் மூவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!
நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்று கா ணாமல்போன மூன்று இளைஞர்களில் இருவர் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது முத்துகுமார் சிந்துஜன்…
மேலும்....
இரு பெண்களின் சடலங்களை 4 நாட்களாக மறைத்து வைத்திருந்தவர் கைது: கொலைக்கு காரணமானவரும் அவரே
மிருகங்களுக்காக சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
மேலும்....
தமன்னாவுக்கு கொரோனா!
தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னாவுக்கு இன்று (04) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலை ஒன்றில் தமன்னா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்....
அல்லைப்பிட்டியில் சடலம் ஒன்று கரையொதுங்கியது!
வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட அல்லைப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30ம் திகதி இந்தியா – தமிழ்நாடு, இராமேஸ்வரம், தங்கச்சிமடம்…
மேலும்....
மந்திகை பெற்றோல் நிலையத்தில் மக்கள் முண்டியடிப்பு!
நாட்டில் மீண்டும் கொரோனா சமூகப்பரவல் அச்ச நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பருத்தித்துறை – மந்திகை பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகளவானோர் சென்று எரிபொருள் நிரப்பி வருகின்றனர்.
மேலும்....
தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தீர்வு பெறவேண்டும் – தினேஷ் ஆணவ பேச்சு
சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையிலேயே தமிழர்கள் நடக்கிறார்கள். அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில் நடந்தால்…
மேலும்....
மாடு வெட்டுவதற்கான தடை: பௌத்தர்களின் இந்துக்களின் நிலை என்னவாகும் – கட்டுரை
கட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் 02.10.2020 ஆம்…
மேலும்....
இலங்கையில் பலருக்கு ரேபிஸ் நோய்த் தொற்று…
இலங்கையில் சில பகுதிகளில் ரேபீஸ் என்ற நோய் தொற்றுக்குள்ளான 5 நரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. மில்லனிய, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுராவல ஆகிய பிரதேசங்களில்…
மேலும்....
கம்பஹாவில் ஊரடங்கு அமுல்!
கம்பஹா – மினுவாங்கொட, திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகள் உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் இன்று (04) சற்றுமுன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது….
மேலும்....
திவுலப்பிட்டிய பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி? விசாரணை ஆரம்பம்!
ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த கம்பஹா – திவுலப்பிட்டியவை சேர்ந்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா நோய் தொற்றியது என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரவுவதை தடுப்பது…
மேலும்....