Day: 3 October 2020

இரும்புக் கம்பியால் தாக்கினோம் மயங்கிவிட்டார்: பூசகரை கொன்றவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்
“மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம். அதனால் அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். சம்பவம் சிசிரிவில் பதிவாகியிருக்கும் என்ற காரணத்தால் அதன் சேமிப்பகத்தை (Hard Disk)…
மேலும்....
ரிஷாட்டின் தம்பி விடுதலை: அரசியல் ‘டீல்’ என குற்றம் சாட்டும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகக் கூறிய பேராயர் கர்தினால்…
மேலும்....
கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்ததால் தேங்காய்க்கு ஏற்பட்ட நிலை
தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் சில இடங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு தொடர்ந்தும்…
மேலும்....
கோணஸ்வரம் ஆலய மலையில் இருந்து குதித்து ஒருவர் சாவு!
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வளாக மலையில் இருந்து குதித்து இன்று (03) காலை நபர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் வருகை தந்த நிலையில் ஆலய…
மேலும்....
குழு மோதலில் தலையிட்ட பொலிஸார் மீது தாக்குதல்!
வடமராட்சி – பருத்தித்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமரசம் செய்ய முற்பட்ட பொலிஸார் இருவர் மீதும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது….
மேலும்....
பாகிஸ்தானின் புலமைப்பாிசில் யாழ் மாணவிக்கு!
கடந்த 2019 ஆம் ஆண்டு சாதாரண மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் திறம்பட செயற்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் நேற்று(02) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
மேலும்....
ஆப்கான் குண்டு தாக்குதலில் ஐசிசி நடுவர் உட்பட பலர் பலி!
ஆப்கானிஸ்தானின் கிழக்கே நான்கர்ஹர் நகரில் இன்று (03) இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆப்கானிஸ்தான் நடுவர் பிஸ்மில்லா யன் சென்வாரி (36-வயது) கொல்லப்பட்டுள்ளார்….
மேலும்....
பிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்
இன்று காலை பிரான்ஸ் Noisy Le Sec நகரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 11 மணி அளவில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளது….
மேலும்....
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் விடுவிப்பு!!
வவுனியா, வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமல் தங்க வைக்கப்பட்டிருந்த 182 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பியவர்களே இவ்வாறு தங்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து…
மேலும்....
கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு கிடைக்காமல் போன 15 ஆயிரம் கோடி ரூபா!!
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் இந்தாண்டில் கிடைக்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட லாபம் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கட்டுநாயக்க விமான…
மேலும்....