Day: 2 October 2020

சிறையில் இருக்கும் மகனுக்காக உடைமையில் போதைமருந்து கடத்திய தாய்
கண்டி-பல்லேகலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச் சென்ற பெண்ணொருவரை காவல்துறையினர் நேற்று (01) கைது செய்தனர். குறித்த பெண் சர்க்கரையுடன் கலந்து…
மேலும்....
கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்கள்
கொழும்பு – களுபோவில வைத்தியசாலையின் சவச் சாலையில் குவிந்துகிடக்கும் சடலங்கள் குறித்து பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 27 சடலங்கள் இவ்வாறு சவச்சாலையில் குவிந்திருப்பதாக வைத்தியசாலை…
மேலும்....
சஜித் மீது எறியப்பட்டதால் பெருமை அடையப் போகும் கல்
சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் றத்மலானையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அவர் மீது எறியப்பட்ட கல்லை, அந்தப் பகுதியில் அவர்…
மேலும்....
’20’ஆல் எதிர்கால சமூகம் பாதிக்கும்! – சாணக்கியன்
எமது எதிர்கால சமூகமே புதிய அரசியலமைப்பு ஊடாக பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு –…
மேலும்....
பிரதமரின் ஆலோசகராக சமன் வீரசிங்க நியமனம்!
பிரதமரின் ஆலோசகராக வைத்தியர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (01) அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமனம்…
மேலும்....
அக்கரபனஹ கொள்ளை; ஐவர் கைது; பெருந்தொகை பணம் மீட்பு
நீர்கொழும்பு – கட்டான, அக்கரபனஹ பகுதியில் அண்மையில் துப்பாக்கியை காண்பித்து மூன்று கோடி ரூபாய் கொள்ளையிட்டமை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து…
மேலும்....
தெல்லிப்பளை வைத்தியசாலை விவகாரம்; சந்தேகம் வெளியிட்ட சத்தியலிங்கம்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்று நோய் மற்றும் உளநல வைத்தியசிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சியானது 13 வது திருத்தச்…
மேலும்....
மஞ்சள் விலை 4,500 ரூபாய்க்கு எகிறியது!
400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் ஒரு கிலோ தற்போது கறுப்பு சந்தையில் சுமார் 4500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு – புறக்கோட்டை வர்த்தகர்கள்…
மேலும்....
கடலரிப்பை தடுக்க கோரி கொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம்!
கடலரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மன்னார் – கொக்குப்படையான் மீனவக் கிராம மக்கள் போராட்டமொன்றை நேற்று (01) முன்னெடுத்திருந்தனர். கொக்குப் படையான் கடற்கரைப் பகுதியில குறித்த…
மேலும்....
அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய ஜோன்ஸ்ரனின் வழக்கு தள்ளுபடி!
அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (02) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010 – 2014 காலப்பகுதியில் சதொச…
மேலும்....