Day: 1 October 2020

தமிழர்களிற்கு பக்கபலமாக நிற்கும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரான Jean-Christophe LAGARDE

குற்றவாளியான இலங்கை அரசு இன்னும் சர்வதேசத்தில் தண்டிக்கப் படாதமைக்கு கண்டனத்தையும்.தமிழர்களுடை அறவழிப் போராட்டங்களுக்கு வாழ்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார் பிரான்சு UDI கட்சியின் தலைவரும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரும்.பிரஞ்சு…

மேலும்....

வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவர் மாயம்: கணக்கெடுக்காத காவல்துறை

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்…

மேலும்....

அம்பாறையில் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் செய்த கேவலமான வேலை

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதான வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த…

மேலும்....

மின் கம்பம் ஒன்றின் மீதேறி நபர் ஒருவர் ஆர்பாட்டத்தில்

வெல்லம்பிட்டி – நாகஹமுல்ல சந்தியில் அதிக வலுகொண்ட மின்சார இணைப்புடைய மின் கம்பம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்டுள்ளார். குறித்த நபரின் எதிர்ப்பு…

மேலும்....

சுங்க திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்படாத திரவம் மற்றும் குடிநீர் போத்தல்கள் மீட்பு

​சுங்க வரி செலுத்தப்படாமல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என சந்தேகிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத திரவம் மற்றும் குடிநீர் போத்தல்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.​…

மேலும்....

06 கோடி ரூபா சங்குகளுடன் சிக்கிய நபர்கள்!

சுமார் 06 கோடி ரூபா மதிப்புள்ள டைட்டன் ரகத்தைச் சேர்ந்த வலம்புரிச் சங்குகளுடன் 4 சந்தேக நபர்கள் காலி – இமதுவ பொலிஸாரினால் இன்று அதிகாலை கைது…

மேலும்....

“விஜய்… விஜய்தான்” – புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

மறைந்த பாடகர் எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டமை தொடர்பில் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் ஒருசில சினிமாப்…

மேலும்....

பயங்கரவாத தாக்குதலுக்கு நானும் அரசும் பொறுப்பு! – ஹேமசிறி

தான் உள்ளடங்கலாக முன்னைய அரசாங்கம் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை பொருப்பேற்க வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஒப்புக் கொண்டுள்ளார். ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான…

மேலும்....

பனை சார் உற்பத்திகளுக்கான வரிவிலக்கு குறித்து பேசுவேன் – அருந்திக்க

பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் பேசப்படும் என்று உள்நாட்டு சிறுகைத்தொழில் பனை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். தென்மராட்சி…

மேலும்....

பூநகரி வீதி மூடப்படுகிறது!

கிளிநொச்சி – பரந்தன் முதல் பூநகரி வரையிலான வீதியில் அமைந்துள்ள பாலம் சீர்த்திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி முதல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com