Day: 12 September 2020

பாசிக்குடா கடலில் மூழ்கி மாணவன் சாவு!
மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். நேற்று (11)…
மேலும்....
பண்டத்தரிப்பில் ஹெரோயினுடன் பெண் கைது!
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (11) இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற…
மேலும்....
ஆயுதங்களை கைப்பற்ற தகவல் வழங்குவாேருக்கான பணத்தொகை அதிகரிப்பு!
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்களை கைதுசெய்யும் பொலிஸாருக்கும் இவை குறித்து தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கும் வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
மேலும்....
வாள் வெட்டுக் குழுத் தலைவர் உட்பட இருவர் கைது!
மட்டக்களப்பில் நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று…
மேலும்....
இலட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!
புத்தளம் பகுதியில் 15 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் நேற்று (11) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 2 சிறிய வான்களும் 2…
மேலும்....
குவைத்தில் இலங்கை பெண் சித்திரவதை செய்து கொலை!
குவைத்தில் 46 வயதுடைய இலங்கை பணிப் பெண்ணொருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டில் ‘கல்ப் நியூஸ்’ தெரிவித்துள்ளது. எரிகாயங்கள் உட்பட பல காயங்களுடன் அமரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்....
20 ஆயிரம் கிலோ தேயிலையுடன் ஒருவர் கைது!
கண்டி – கம்பொல, வெல்லம்பட பகுதில் பாவனைக்கு உதவாத 20 ஆயிரம் கிலோ தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவை மீட்கப்படப்பட்டுள்ளது.
மேலும்....
வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் கைது!
மாத்தறை – ஹக்மனை பகுதியில் வைத்து, விளக்கமறியலில் உள்ள வெலே சுதாவின் சகோதரி, அவரது கணவர் மற்றும் கார் சாரதி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
மேலும்....
கண்டியில் மீண்டும் நில அதிர்வு!
கண்டியின் திகன, தெல்தெனிய பகுதிகளில் இன்று (12) 1.79 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அண்மையிலும் இரு வேறு சந்தர்ப்பங்களில் கண்டியில் நில உணர்வு உணரப்பட்டிருந்தது….
மேலும்....
விடத்தற்பளையில் சங்கிலி அறுப்பு!
தென்மராட்சி – விடத்தற்பளை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலி இன்று (12) மதியம் அறுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இவ்வாறு ஒரு பவுண் பெறுமதியான…
மேலும்....