Day: 5 September 2020

தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870…
மேலும்....
கப்பல் தீயை அணைத்த படைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு!
நியூ டையமன்ட் கப்பலின் தீயை அணைக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள இலங்கை கடற்படை, விமானப்படை, துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு தனது மனமார்ந்த…
மேலும்....
சிறைக்குள் 13 கைபேசிகள் கைப்பற்றல்!
வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் ‘Y’ பிரிவில் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் ஒரு தொகைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது 13 கையடக்கத் கைபேசிகள், ஏழு…
மேலும்....
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் தேக்வார் ஆகிய பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான்…
மேலும்....
குளியாப்பட்டிய சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்!
களுத்துறை – குளியாப்பிட்டிய சிறைக் கூடத்திலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர்…
மேலும்....
குட்டிமணியின் மனைவி காலமானார்!
டெலோ இயக்கத்தின் அப்போதைய தலைவரான வெலிக்கடை சிறைக்குள் கண்கள் பிடுங்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி எனும் செல்வராஜா யோகசந்திரனின் மனைவி இராசரூபராணி இன்று (05) காலை காலமானார்….
மேலும்....
வவுனியாவில் புதையல் தோண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைது!
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல்தோண்டமுற்பட்ட 8பேரை கைதுசெய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்றுகாலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள…
மேலும்....
நீரில் மூழ்கி 12 வயது சிறுமி பரிதாப சாவு!
மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் இன்று…
மேலும்....
மட்டக்களப்பில் பொது மக்களின் குடியிருப்பிற்குள் புகுந்த சருகுபுலி!
மட்டக்களப்பு- பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும்…
மேலும்....
கோத்தபாயவின் நடவடிக்கைக்கு எதிராக யுனேஸ்கோவிற்கு கடிதம் அனுப்பிய மங்கள
சிங்கராஜவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் சுட்டிக்காட்டி, அதனைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும்…
மேலும்....