Month: August 2020

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கெஹலிய அவமதித்தார் – சூக்கா
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில்…
மேலும்....
முள்ளிக்குளத்தில் யானை தாக்கி இளம் தாய் மரணம்!
மன்னார் – மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (29)…
மேலும்....
யாழ் போதனாவில் பணியாளர் சாவு! விசாரணை ஆரம்பம்!
யாழ் போதனா வைத்தியசாலயைில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று…
மேலும்....
சந்திரசேகர பிள்ளையார் ஆலய விக்கிரகங்களில் இருந்து திரவம் வடியும் அதிசயம்!
யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர்…
மேலும்....
வைத்தியர் பற்றாக்குறையை தீர்க்க கோரி போராட்டம்!
வவுனியா – செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31)…
மேலும்....
போதைப் பொருள் டீல்; 13 அதிகாரிகளின் மறியல் நீடிப்பு!
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பொலிஸ் அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் இன்று (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதற்கமைய குறித்த…
மேலும்....
முச்சக்கரவண்டி தீக்கிரை!
வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியின் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை நேற்று (30) இரவு இனந்தெரியாத நபர்கள்…
மேலும்....
இவருவர் பலியானதால் முல்லை மக்கள் விடுத்த கோரிக்கை!
முல்லைத்தீவு – நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே சரிந்து உள்ளமையினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரும்…
மேலும்....
மன்னாரில் இன்று மாபெரும் போராட்டம்!
சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார்…
மேலும்....
ஈஸ்டர் பயங்கரவாதம்; அகிலவிடம் இருமணி நேரம் விசாரணை!
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் சாட்சியம் வழங்கியதன் பின்னர்…
மேலும்....